இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்படுமா – ஏற்கனவே தங்களின் பெயர்களை மாற்றிகொண்ட நாடுகள்!
G20 விருந்துக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பிய அழைப்பிதழ், "இந்திய ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரதத்தின் ஜனாதிபதி" என்ற நிலையில் வெளியிடப்பட்டதால் நாடு முழுவதும் சர்ச்சை எழும்பியது!...
ஒரேயொரு ஏர் இந்தியா டிக்கெட் இருந்தால் போதும் – ஐரோப்பாவின் அனைத்து நகரங்களையும் சுற்றிப் பார்க்கலாம்!
ஏர் இந்தியாவின் விமான டிக்கெட் ஒன்று இருந்தால் போதும் - ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு நீங்கள்பயணம் செய்யலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?...
இந்த கிராமத்தில் வசிப்பது ஒரேயொரு குடும்பம் மட்டும் தானாம் - இந்தியாவின் வினோத கிராமம்!
என்னதான் தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் கூட குறைந்தபட்சம் 50 குடும்பங்கள் வசிக்கும் என்று தான் நினைத்து இருப்போம்! ஆனால், இந்தியாவின் ஒரு கிராமத்தில் வினோதமாக ஒரேயொரு குடும்பம் மட்டுமே வசித்து...
உலகத்தர பார்ட்டிகளை வழங்கும் இந்திய நகரங்கள் - இரவு வாழ்க்கையை அனுபவிக்க இங்கே தான் செல்ல வேண்டும்!
இந்தியா என்றால் கோவில்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்! ஆனால் உலகின் நவீன நகரங்களைப் போலவே இந்தியாவின் பல நகரங்கள் இரவு நேரங்களில் மிகவும் துடிப்புடன்...
ஸ்கூபா டைவிங் பண்ண ஆசையா – இந்தியாவின் இந்த அழகான கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!
தெளிவான நீருக்கு நடுவே, பவளப்பாறைகளை ரசித்துக் கொண்டே, எண்ணற்ற வண்ணமயமான மீன்களுடன் நீந்தி மகிழலாம்! இதைக் காண எப்படியும் மாலத்தீவு, தாய்லாந்து அல்லது இந்தோனேசியாவிற்கு தானே செல்ல வேண்டும். அப்படி...
இனி அந்தமான் சென்றால் இந்த அழகான கடற்கரை குடில்களில் தங்கி பாருங்கள் – பிரிந்து செல்ல மனமே இருக்காது!
அழகிய கடற்கரைகள் முதல் பரந்து கிடக்கும் வனாந்திரம், நீர் விளையாட்டுகள், அழகிய உயிரினங்கள், வரலாற்றுக் கட்டிடங்கள் வரை அந்தமானில் சுற்றிப் பார்க்க ஏராளம் உள்ளன. இப்போது புதிதாக 150க்கும் மேற்பட்ட...
சென்னையில் முதன்முதலாக தமிழ் அருங்காட்சியகம் - 400 ஆண்டுகால செய்தித்தாள்களையும், நூல்களையும் காணலாம்!
எழும்பூர் அரசு அருங்காட்சியகம் தொடங்கி, ரயில் மியூசியம், தக்ஷினசித்ரா, பிர்லா கோளரங்கம் வரை சென்னையில் பல தரப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஆனால், இப்போது தமிழின் அச்சு கலாச்சாரத்திற்காக (Tamil...
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் நம்ம இந்தியாவில் தான் இருக்கிறது தெரியுமா?
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம் "ஆசியாவின் தூய்மையான கிராமம்" என்ற இடத்தைப் பெற்றுள்ளது. வெறும் 700 குடிமக்களைக் கொண்டு, மிக உயர்ந்த கல்வியறிவு...
தென்காசியில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் அழகான தீவு – இப்போதே செல்லுங்கள்!
சோர்ந்து போன ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை சுற்றுலாவின் மீது ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது! நீங்கள் தென்காசி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு அருகில் இருந்தால்...
IRCTC வழங்கும் மலிவான சர்வதேச டூர் பேக்கேஜ்கள் - தாய்லாந்து முதல் அமெரிக்கா வரை!
இந்திய ரயில்வே டூரிசம் மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) ஊட்டி தொடங்கி காஷ்மீர் வரை இந்தியாவின் பல்வேறு அழகிய சுற்றுலாத் தலங்களுக்கு சூப்பரான பேக்கேஜ்களை வழங்குகிறது என்று நமக்கு தெரியும்!...
இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட நதி சென்னையின் ‘கூவம்’ தானாம் தெரியுமா?
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மாசுபட்ட ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட நதியாக கூவம் மாறியுள்ளது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்டுள்ள...
சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பும் விண்கலம் – செப்டம்பர் 2 விண்ணில் பாய்கிறது!
இந்தியாவின் நிலவு பயணமான சந்திரயான்-3 இன் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை நாம் கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், நாடு இப்போது மற்றொரு மைல் கல்லிற்கு தயாராகி வருகிறது, ஆனால் இந்த முறை சூரியனை நோக்கி....
1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்!
பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்த இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில்! இந்த கோவில் ஒரே இரவில் பேய்களால்...
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெறப் போகும் புதுச்சேரி!
புதுவையில் அமைந்துள்ள இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH) யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் தற்காலிக பட்டியலில் புதுச்சேரியை சேர்க்க அதன் முன்மொழிவு ஆவணத்துடன் தயாராக...
விமானங்களில் ‘பெரியவர்களுக்கான இடம்’ (Adult zone) – இந்த இடத்தில் குழந்தைகள் அமர அனுமதி இல்லை!
நீண்ட தூரம் பயணம் செய்ய நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான்! அதிக பணம் கொடுத்து வாங்கும் விமான டிக்கெட்டில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாமல் போனால் உங்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா? ஆம்,...
சென்னையின் முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தம் – பயணிகளுக்கு கை கொடுக்கும் சென்னை மாநகர பேருந்துகள்!
சென்னை எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை இடையேயான 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையேயான பறக்கும் ரயில் சேவை ஆகஸ்ட் 27 முதல் ஏழு...
அதிகரிக்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம் – இனி அரை மணி நேரம் முன்னதாகவே சீரடியை அடையலாம்!
புனிதமான பல்வேறு ஆன்மீக சுற்றுலாத் தலங்களின் தாயகமாக இருக்கும் இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்று - மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஷீரடிக்கு வருகை...
இந்தியாவில் இப்படி ஒரு இடமா – அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனை போலவே இருக்கும் ‘கடியா த்ரோ’
எல்லோருக்குமே கிராண்ட் கேன்யன் (Grand Canyon) என்று சொன்னால் நினைவுக்கு வருவது என்னவோ அமெரிக்காவில் இருக்கும் கிராண்ட் கேன்யன் எனும் பெரிய பள்ளத்தாக்கு அமைப்பு தான், ஏனென்றால் அங்கு மட்டும் தான்...