இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் - மறுபடியும் பூதாகாரமாகிறதா கொரோனா?
ஒட்டுமொத்த உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக நம்மை வீட்டு நீங்கவில்லை போலும்! சீனாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது....
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் வைகுண்ட தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள் – விவரங்கள் இதோ!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு வெகு விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2 2023 (திங்கள் கிழமை) வருகிறது. வைகுண்ட ஏகாதசி...
ரயில் டிக்கெட் புக் செய்வதில் சிக்கலா – இந்த முறையை பின்பற்றி டக்குனு புக் பண்ணிடுங்க!
ரயில் டிக்கெட் புக் செய்து அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள சிரமம் தெரியும். முன்பதிவு செய்யப்படும் நேரத்தில் ஏற்படும் சிக்கல்களால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு...
இந்தியாவிலும் ஒரு அங்கோர் வாட் கோயில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
அங்கோர் வாட் கோயிலைப் பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது தான் உலகிலேயே மிகப்பெரிய கோவிலாகும். கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில் வளாகத்திற்குள் 9 முதல் 15 ஆம்...
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு – விலையுயர்த்தப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்!
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு...
இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை இதுதானாம் – அடேங்கப்பா இவ்வளவு பெருசா?
இந்தியா பல இயற்கை அதிசயங்களாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிசயங்களாலும் சூழப்பட்ட ஒரு அழகிய நாடு. உலகிலேயே மிகப்பெரிய சிலை, மிகப்பெரிய ரயில்வே பாலம், மிகப்பெரிய சிவன் சிலை, மிக நீண்ட பாலம் என...
இந்திய தேசத்தின் பொக்கிஷமாக கருதப்படும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு!
இந்திய நாடு ஞானிகள் நிறைந்த தேசம் என்று ஆதி காலத்தில் இருந்தே கூறுவார்கள். உலகம் போற்றும் பல தத்துவங்களும் இந்தியாவில் இருந்து தான் பிறந்தன. இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர்,...
பால் போல் பொங்குகின்ற துத்சாகர் நீர்வீழ்ச்சியைக் காண இதுவே சிறந்த நேரம் – மிஸ் பண்ணிடாதீங்க!
பல திரைப்படங்களிலும் பல பாடல்களிலும் நாம் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து இருப்போம்! ஆம், ரயிலில் பயணம் செய்யும் போது பாலாறு போல பொங்கி வருகின்ற துத்சாகர் நீர்வீழ்ச்சி அதன் அசாத்திய அழகுக்...
சொர்க்க வாசல் திறப்புக்கு பின் இப்படி ஒரு வரலாறு இருக்கின்றதா?
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு புனிதத்தன்மை வாய்ந்த மாதம் இந்த மார்கழி மாதம். மார்கழி மாதம் வளர்பிறை நாளில் வரும் ஏகாதசியை...
பொங்கல் பண்டிகைக்குப் பின் இவ்வளவு வரலாறு உள்ளதா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் மிகவும் கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்! தை 1 அன்று பொங்கல் பண்டிகையும், தை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாட்டு பொங்கலையும், காணும்...
வெறும் 25 ரூபாயில் ஓய்வு அறைகளில் தங்கிடலாமா? மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே!
ரயில் நிலையங்களில் ரயில்கள் தாமதமாக வருவது இந்தியாவில் மிகவும் சாதாரணமான விஷயம் தான்! அனால் அதற்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள கஷ்டம் என்னவென்று தெரியும். ஆனால் இப்பொழுது...
ஹம்பி இந்தியாவின் பெருமைமிகு சின்னமான ஹம்பியில் நடைபெறும் உத்சவில் கலந்துக் கொள்ள மறக்காதீர்கள்!
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றான, இந்தியாவின் பழமையான பெருமைமிகு நினைவுச்சின்னங்களில் ஒன்றான ஹம்பியை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி இல்லை என்றாலும் நாம் தினந்தோறும்...
ஏற்கனவே அழகாக இருக்கும் புதுவை மேலும் அழகுப்படுத்தப்பட இருக்கிறதாம் மக்களே!
பிரஞ்சு கலாச்சாரம், பழங்கால கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், வித விதமான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என சுதந்திரமான சுற்றுலாவை பயணிகளுக்கு வழங்குகிறது நம் புதுச்சேரி. நாளுக்கு நாள்...
சென்னை கேளம்பாக்கம் நீர்வீழ்ச்சிக்கு சென்றது உண்டா மக்களே – இந்த வாரமே சென்று வாருங்கள்!
கடற்கரைகள், கோட்டைகள், கோவில்கள், மால்கள், தியேட்டர்கள் என சென்னைக்குள் பொழுதை போக்க பல இடங்கள் இருந்தாலும் கூட்ட நெரிசலில் இருந்து தப்பி சென்று தான் அவற்றை பார்க்க வேண்டும். ஆனால் சென்னைக்கு...
இந்திய இராணுவமே பிரச்சாரம் செய்து சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா?
இந்திய ராணுவமே சுற்றுலா ஸ்தலங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது! ஆம், ஆச்சர்யமாக இருந்தாலும் உண்மை தான்! வடகிழக்கில் சாகச சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ராணுவம் தீவிர பிரச்சாரத்தில்...
முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்காக கோவாவில் பிரத்யேகமாக நடைபெறவிருக்கும் திருவிழா!
நீண்ட நாட்களாக எதிர்பாத்துக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான திருவிழாவை நடத்த கோவா மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. பன்முகத்தன்மையுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என...
வெளிநாட்டினர் போல கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்ட துவங்கிவிட்டது. நகரங்கள், ஷாப்பிங் மால்கள், வீதிகள், பொழுதுபோக்கு அரங்கங்கள் என அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும்...
தமிழர்களாகிய நமக்கு தமிழ்நாட்டின் வளமான வரலாற்றைப் பற்றி தெரியுமா?
உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் தான் என்றும், தொன்மையான நாகரிகம் தமிழர்களுடையது தான் என்றும் பல சான்றுகளும் சாட்சியங்களும் அவ்வப்போது நிரூபித்துள்ளன, இன்னும் நிரூபித்துக்...