துல்ஜாபூர் - துல்ஜா பவானியின் உறைவிடம்
சஹயாத்திரி மலைத்தொடரில் உள்ள யமுனாச்சல மலைகளின் மீது இந்த அழகிய அமைதியான நகரமான துல்ஜாபூர் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் இந்த நகரம் உள்ளது. சோலாபூரிலிருந்து ஔரங்காபாத் செல்லும் நெடுஞ்சாலையில் இதன் இருப்பிடம் உள்ளது.......
ஆபானேரி - மகிழ்ச்சியின் பெண் தெய்வமும், அதன் அழகிய குக்கிராமமும்!
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில் ஒன்றான பிரம்மாண்ட சாந்த் பாவ்ரி கிணறு இந்த கிராமத்தில்தான் உள்ளது. இந்த ஆபானேரி கிராமம் சாம்ராட் மிஹிர் போஜ் என்ற குஜராத்......
அதிலாபாத் – கலாச்சார கதம்ப நகரம்
ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் வீற்றிருக்கும் நகராட்சி நகரமான அதிலாபாத் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. உள்ளூர் வரலாற்று கதைகளின்படி முகமது அதில் ஷா எனும் பீஜாப்பூர் ராஜவம்ச மன்னரின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பல்வேறு கலாச்சார......
அடூர் - பல்வேறு மரபுகளின் கலவை
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாரம்பரிய பெருமை வாய்ந்த அடூர் நகரம் அதன் கலச்சாரம், கோயில்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரம் திருவனந்தபுரத்திலிருந்தும், எர்ணாகுளத்திலிருந்தும் முறையே 100 மற்றும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால்......
அகர்தலா–அரண்மனைகள் மற்றும் கோயில்களின் அழகு நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்’ கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.......
ஏஹோல் - கோயிற்சிற்பக் கலையின் தொட்டில்
ஏஹோல் பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை.சாளுக்கிய ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட பல பாறைக்குடைவு கோயில்களையும்......
அஜ்மீர் – வரலாற்றின் தடயங்கள் பொதிந்த நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த தாராகர் கோட்டை அஜ்மீர்......
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்!
ஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி அருகே உள்ள முக்கிய நகரம் கும்பகோணம் ஆகும். நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான இது வியாழன் (ப்ருஹஸ்பதி / குரு பகவான் )......
அல்ச்சி - ஆழ்ந்த அமைதியை நோக்கி ஒரு பயணம்!
அல்ச்சி என்ற புகழ் பெற்ற கிராமம் லடாக்கிலுள்ள லே மாநகராட்சியில் அமைந்துள்ளது. இண்டஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கிராமம் இமயமலை வட்டாரத்தின் மத்தியில் லேவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமம் இதன் பெயராலேயே ஒரு மடத்தை கொண்டுள்ளது. லடாக்கில் உள்ள இந்த அல்ச்சி மடம் ஒரு புகழ் பெற்ற......
அலிபாக் - கவர்ந்திழுக்கும் சிறு நகரம்
மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக......
அலிகார் - பூட்டுகளால் வரலாற்றை கட்டியுள்ள நகரம்!
இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்திலுள்ள அலிகார் மாவட்டத்தில் அலிகார் நகரம் அமைந்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உட்பட, முக்கியமான பல கல்வி நிலையங்களை கொண்டிருக்கும் கல்வி மையமாக இந்நகரம் விளங்குகிறது. நீண்ட வரலாற்றைப் கொண்டிருக்கும் அலிகாரில் தான், ஆங்கில......
அலகாபாத் – திரிவேணி சங்கம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பங்களிப்பையும் இது கொண்டிருக்கிறது. பிரயாக் அல்லது பிரயாகை என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம்......
அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!
உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே அமைந்துள்ள......
அமராவதி - சரித்திரத்தை நோக்கி நடைபோடுவோம்!
சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி ஒன்று உள்ளது. இது போன்று மிகப்பெரிய ஸ்தூபி இதுவரை எங்கேயும் கட்டப்படவில்லை......
அமர்நாத் - புனிதத்தின் உறைவிடம்!
ஸ்ரீநகரிலிருந்து, சுமார் 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத், இந்தியாவின் பிரதான யாத்ரீக ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 4175 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம், இந்துக்கள் வணங்கும் அழிவுக் கடவுளான சிவபெருமானின் பக்தர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.......
அம்பாஜி - அன்னை சக்தியின் உறைவிடம்!
அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம்......
அம்பாலா - இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!
அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம். இதில் அம்பாலா கண்டோன்மெண்ட் என்பது அம்பாலா நகரத்தில் இருந்து சுமார் 3 கீ.மீ தொலைவில் உள்ளது. அம்பாலா நகரம் கங்கை மற்றும்......
அம்பாசமுத்திரம் - இயற்கை அன்னையின் உயிர் நாடி!
அம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை நகரமான கல்லிடைகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் இது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான......
அம்போலி – வரலாறு பேசும் கோட்டைகளும்! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளும்!
அம்போலி நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைஸ்தலமாகும். இது சிந்துதுர்க் மாவட்டத்தில் சஹயாத்திரி மலைத்தொடரின் மீது அமைந்துள்ளது அம்போலி - வரலாற்றுப்பின்னணி அம்போலி நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது படையினர் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்குப்பின் இது ஒரு......
அம்ராவதி - தேவாதி தேவர்களின் நகரம்!
அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது. தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும் இந்த நகரம் டப்பி சமவெளியில் இடம் பெற்றிருக்கிறது. இதன் கிழக்குப்பகுதியில் சில இடங்கள் வார்தா பள்ளத்தாக்கிலும்......
அம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்!
வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தின் பெயரில்தான் இந்த நகரமும் அழைக்கப்படுகிறது. நான்காவது சீக்கிய குருவான குரு ராம்தாஸ்ஜி என்பவர் இந்நகரத்தை......
அனந்த்நாக் - நீரூற்றுகளும், ஏரிகளும் நிரம்பிய பள்ளத்தாக்கு!
அனந்த்நாக் மாநகராட்சி, ஜம்மு & காஷ்மீரின் வணிக தலைநகரமாக அறியப்படுகிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென் மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றான அனந்த்நாக் கி.மு. 5000-லேயே வணிக நகரம் என்றளவில் பிரபலமாக விளங்கியது. மேலும் இந்த இடம் அக்காலத்தில்......
அஷ்டவிநாயக் - விநாயகக்கடவுள்கள் உறையும் ஆன்மீக ஸ்தலங்கள்
அஷ்டவிநாயக் எனும் பெயரிலேயே எட்டு கணபதிகள் எனும் பொருள் அடங்கியுள்ளது. இருப்பினும் அஷ்டவிநாயக் என்பது மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள எட்டு முக்கியமான விநாயக்கோயில்களுக்கு மேற்கொள்ளும் புனிதயாத்திரையை குறிப்பிடுவதாகும். இந்த எட்டு விநாயகக் கடவுளின் கோயில்களின் பெயர்களும் அவை அமைந்திருக்கும் இடங்களும்......
ஆலி - உலகப் புகழ் பெற்ற பனிச்சறுக்கு உலகம்!
உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைப் படி ஆதி......
ஔந்தா நாகநாத் – இந்தியாவின் முதல் ஜோதிர்லிங்கம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்வாடா பிரதேசத்தில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம் இந்த ஔந்தா நாகநாத் ஆகும். ஔந்தா நாகநாத் – முதல் ஜோதிர்லிங்க ஸ்தலம் ஔந்தா நாகநாத் எனும் ஆன்மீக திருத்தலம் இந்தியாவின் பனிரெண்டு புனிதமான ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் புகழ்......
அவுரங்காபாத் (பீகார்) - பிஹாரின் ஒளிமிகு நகரம்!
பீகாரின் புகழ்பெற்ற, சிறந்த நகரங்களில் அவுரங்காபாத் ஒன்றாகும். பல குறிப்பிடத்தக்க வரலாற்று சம்பவங்கள் இங்கே நிகழ்ந்ததால் இந்நகர் புகழ்பெற்று விளங்குகிறது, காண்போரை மதிமயக்கச் செய்யும் அழகும், ஒளியும் நிறைந்த நகராகக் கருதப்படுகிறது. இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் இந்நகர் பெரிய......
அவந்திப்பூர் - கால்தடம் படாத ஆன்மீக ஸ்தலம்!
அவந்திப்பூர், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முதன்மையான ஒரு சுற்றுலாத் தலமாகும். சிவன் கோயிலான சிவ-அவந்தீஷ்வரா மற்றும் விஷ்ணு கோயிலான அவந்திஸ்வாமி-விஷ்ணு, ஆகிய அதன் இரு பழமையான கோயில்களுக்கு, அவந்திப்பூர், மிகவும் பிரபலமானதாகும். இவ்விரு கோயில்களும், 9-ம் நூற்றாண்டில், அவந்திவர்மன் என்ற......
அயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி!
சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூர்ய வம்சத்தின் தலைநகரமான அயோத்யாவில் தான் ராமபிரான் பிறந்தார் என்று ராமாயணத்தில்......
பக்தோரா - பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில்!
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை......
பலங்கிர் - கம்பீரத்தின் வாசனை இன்னும் இங்கே...!
பலங்கிர் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள ஒரு முக்கியமான வர்த்தக நகரம் ஆகும். இந்த இடத்தில் பல பழைய கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுடன் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களும் இருக்கின்றார்கள். இந்த இடம் இன்னும் அதனுடைய பழைய பெருமை மற்றும் கம்பீரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.......