அகர்தலா–அரண்மனைகள் மற்றும் கோயில்களின் அழகு நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்’ கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.......
அய்சால் – மலைவாழ் மக்களின் பூமி
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கிடையே இந்த அய்சால் நகரம் வீற்றிருக்கிறது. 100 ஆண்டு கால பழமையை கொண்ட இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீ......
அம்பாஜி - அன்னை சக்தியின் உறைவிடம்!
அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம்......
அம்ராவதி - தேவாதி தேவர்களின் நகரம்!
அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது. தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும் இந்த நகரம் டப்பி சமவெளியில் இடம் பெற்றிருக்கிறது. இதன் கிழக்குப்பகுதியில் சில இடங்கள் வார்தா பள்ளத்தாக்கிலும்......
பி.ஆர் மலைகள் (பிலிகிரி ரங்கணா மலைகள்) - மலைகளின் நிசப்தமும் கோயிலின் சாந்தமும்
பி.ஆர் மலைகள் அல்லது பிலிகிரி ரங்கணா மலைகள் என்று அறியப்படும் இந்த மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் பன்முக இயற்கைச்சூழலியலைக்கொண்டுள்ளது. இந்த பிலிகிரி ரங்கணா மலை தன் பெயரை இங்குள்ள வெண்ணிற மலையில் அமைந்துள்ள ரங்கநாதஸ்வாமி கோயில் மூலம்......
பாந்தவ்கார் - புலிகளை காதலுடன் சந்தியுங்கள்!
இயற்கையின் மத்தியில்! ஒரு பரந்த பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாக, பாந்தவ்கார் 1968-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்த இடம் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற புலிகள் சரணாலயங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவிலேயே இங்குதான் அதிகமாக புலிகள் வசிக்கின்றன. இங்கு புலிகளை தவிர பல அரிய வகை வன......
பந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு
பந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 900 ச.கி.மீ பரப்பளவுக்கு பரவி காணப்படும் இந்த ‘புலிகள் பாதுகாப்புத்திட்ட வனப்பகுதி’ கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர்......
பரான் – பக்தியையும் பரவசத்தையும் நாடுவோருக்கான ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பரான் மாவட்டம் 1960ம் ஆண்டு ஏப்ரம் 10ம் தேதி கோட்டா மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தைச் சுற்றி சகவன், கேர், சலன் மற்றும் கர்க்சரி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன.காலிசிந்த் ஆறு இந்த மாவட்டத்தின் வழியே பாய்கிறது. 14ம் மற்றும் 15ம் நூற்றாண்டுகளில்......
பேகுசராய் - பழமையான அரச குடும்பத்தினர் தங்குமிடம்!
பேகுசராய் என்ற நகரம் பீகார் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. புனிதமாக கருதப்படும் கங்கை நதியின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். பேகுசராய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள் பேகுசராயில் பல சுற்றுலாத் தலங்கள் இருப்பதால் அது கண்டிப்பாக......
பத்ரா - பசுமைச்சொர்க்கம்
பத்ரா காட்டுயிர் சரணாலயத்துக்காக இந்த பத்ரா சுற்றுலாஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த காட்டுயிர் சரணாலயம் சமீபத்தில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான வனப்பகுதியாகவும்......
பாகல்பூர் - இந்திய பட்டுத் தொழிலின் சொர்க்கம்!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரமாகவும் இது உள்ளது. இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள பாகல்பூர் பற்றி 7-ம்......
பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.......
பாவ்நகர் - குஜராத்தின் வர்த்தக நகரம் !
குஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார் வர்த்தகம், மதிப்பு மிக்க கற்கள் மற்றும் நகை வியாபாரத்திற்கும் பெயர்பெற்றது பாவ்நகர். வரலாறு 1723 ஆம் ஆண்டு, பவ்சின்ஜி கோஹில்......
பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர் நகரத்தில் முக்கியமான புனித ஜோதிர்லிங்க கோயில் ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஐந்து......
போபால் - மனதை கொள்ளையடிக்கும் பிரமிப்பு!
இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சுத்தமான மற்றும் செம்மையான நகரம் இந்தியாவிலேயே மிகவும் பசுமையான நகரங்களில்......
புபனேஷ்வர் – மஹோன்னத கோயிற்கலை அம்சங்கள் ஜொலிக்கும் அபூர்வ நகரம்!
ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான......
புஜ் – செந்நாரைகளின் ஓய்விடம்
ஆழ்ந்த சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கும் நகரமான புஜ், கட்ச்சின் தலைமைச் செயலகமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் பெயர், புஜியோ துங்கார் என்ற பெயரில் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயரை அடைமொழியாகக் கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் இது புஜங் என்ற மிகப் பெரிய சர்ப்பம் வாழும்......
பிகானேர் – ராஜகம்பீரக் கோட்டைகள், கதைகள் மற்றும் பாரம்பரியத் திருவிழாக்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிகானேர் நகரம் பாலைவன பூமியின் தங்கநிற மணற்குன்றுகள், ஒட்டகச்சண்டைகள் மற்றும் ராஜபுதன மாவிரர்களின் வீரக்கதைகள் என்று எல்லா அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பாலைவன நகரம் தார் பாலைவனத்தின் மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கு எல்லையில்......
பிலாஸ்பூர் - கோவில்கள் மற்றும் இயற்கை ஸ்தலங்கள்!
சட்டீஸ்கரின் இரண்டாவது பெரியநகரமான பிலாஸ்பூர், அதிகமான மக்கள் தொகை கொண்ட சட்டீஸ்கர் நகரங்களில் மூன்றாவதாகவும் திகழ்கிறது. இந்தியாவின் மிக அதிகமான மின் உற்பத்தி மையமாக திகழும் பிலாஸ்பூர், ரயில்வேதுறையிலும் மிக அதிகமான வருமானம் ஈட்டுகிறது. சட்டீஸ்கரின் உயர்நீதிமன்றமும் இங்கு உள்ளது. பிலாய், கோர்பா,......
பிந்து - முழுமையான வெளியுலகச் சுற்றுலா!
இந்திய எல்லையில் இருக்கும் கடைசி கிராமம் என கருதப்படும் பிந்து, இந்திய-பூட்டான் எல்லையில் உள்ளது. இக்கிராமத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் ஆச்சரியமூட்டுபவையாக உள்ளன. இங்கிருந்து பூடானுக்கு செல்லும் முயற்சியையும் பயணிகள் மேற்கொள்ளலாம். மிகவும் அழகான அவ்விடத்திற்கு செல்லும் வழியெங்கும் பச்சைப்......
பீர்பூம் - சிவப்பு மண் பிரதேசம்!
பீர்பூம் மாவட்டம் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது சிவப்பு மண் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள் உள்ளன. சுடுமண் சிற்ப அமைப்புகளை இம்மாவட்டத்தின் நகரங்களில் அதிகமாக காணலாம். உள்ளூர் தொழில் அம்சங்கள் இந்த மாவட்டத்தின்......
பிஷ்ணுபூர் - மணிப்பூரின் கலாச்சார தலைநகரம்!
பிஷ்ணுபூர், மணிப்பூரின் சமயம் மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக அறியப்படுகிறது. அதோடு இது மஹாவிஷ்ணு வசிக்கும் நாடு என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிவுவதால் அதிக அளவில் பயணிகளை பிஷ்ணுபூர் ஈர்த்து வருகிறது. பிஷ்ணுபூரில் கோள வடிவில் கோபுரங்களைக்கொண்ட, டெர்ரகோட்டா பாணி கோவில்கள் மிகவும் பிரபலம்.......
பொகரோ - தொழில் துறை நகரம்!
1991-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொகரோ மாவட்டம், அதே ஆண்டில் அமையப்பெற்ற ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 210 மீட்டர் உயரத்தில், பொகரோ ச்ஹ்ஹொடங்புர் பீடபூமியில் அமைந்துள்ளது. இந்த நகரம் முக்கியமான பள்ளத்தாக்குகள் மற்றும் நீரோடைகளை தன்னகத்தே......
போம்டிலா - இயற்கையின் எழில் கொஞ்சும் அலங்கரிப்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு இமயமலைத் தொடர்களினூடாக அமைந்திருக்கும் போம்டிலா அற்புதமான சுற்றுப்புறத்தைக் கொண்டிருக்கும் நகரமாகும். இயற்கையழகு மற்றும்......
பூந்தி – காலத்தில் உறைந்துபோன பழமையின் மேன்மை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹடோதி பிரதேசத்தில் அமைந்துள்ள பூந்தி மாவட்டம் கோட்டா நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலங்காரமான கோட்டைகள், அற்புதமான அரண்மனைகள் ஆகியவற்றுடன் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களை தாங்கி நிற்கும் தூண்கள், சாரங்கள் போன்ற நுணுக்கமான அமைப்புகளும் இந்த இடத்தின்......
சைல் – தெய்வீக மணம் கமழும் கோடைகால ஓய்விடம்!
இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 2226 மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாழிடம் தான் சைல். கிச்னர் பிரபுவின் ஆணைப்படி சிம்லாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பாட்டியாலா மன்னர் மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங்கின் கோடை கால தலைநகராக......
சல்ஸா – இமாலய அடிவாரத்தில் ஒரு அழகிய சிறுநகரம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் இமயமலைத்தொடர்களின் அடிவார மலைகளில் இந்த சல்ஸா எனும் அழகிய நகரம் அமைந்திருக்கிறது. இது சிலிகுரி சுற்றுலா நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் ரம்மியமான தேயிலைத்தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் பிரமிக்க வைக்கும் ஆறுகள் போன்றவற்றை கொண்டுள்ளது.......
சம்பல் சரணாலயம் – மிரட்டும் பள்ளத்தாக்குகளும், மயக்கும் இயற்கையும்!
1070ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சம்பல் தேசிய சரணாலயமானது ‘தேசிய சம்பல் கரியல் காட்டுயிர் சரணாலயம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான மாநிலங்களைச்சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கிய மும்முனைப்பகுதியில் இந்த காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த வனப்பகுதியை......
சம்பானேர் – உன்னத வரலாற்று சின்னங்களின் பிரமிப்பூட்டும் தரிசனம்
சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார். சம்பக் மலரின் நிறத்தை ஒத்த தோற்றத்துடன் இந்தப்பகுதியின் பாறைகள் காணப்படுவதால் இந்தப்பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து......