உலகிலேயே மிக நீளமான ரிவர் க்ருஸ் ஜனவரி 13 அன்று இந்தியாவில் தொடங்கவிருக்கிறது!
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ருகர் செல்லும் உலகின் மிக நீளமான நதிக் கப்பலை (river cruise) பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி...
லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையை விட 4 மடங்கு பெரிய இந்திய அரண்மனை!
நம் எல்லோருக்குமே தெரிந்த உலகின் மிகப்பெரிய குடியிருப்பு (residence) ராஜ குடும்பத்தினர் வசிக்கும் "லண்டம் பக்கிங்ஹாம் அரண்மனை" தான்! ஆனால் அதுவல்ல உண்மை, நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய...
ரயில் டிக்கெட்டின் போர்டிங் பாயிண்டை இலவசமாக மாற்ற வேண்டுமா – இப்படி செய்து பாருங்கள்!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வசதியான பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் வகையில் அவ்வப்போது மேம்பட்ட வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு...
நாவில் எச்சில் ஊற வைக்கும் சென்னையின் மறுபக்கம் - உணவு ஆராய்ச்சி என்ன கூறுகிறது?
சென்னையில் உள்ள சமையல்களில் தான் எத்தனை வகைகள்?! செட்டிநாடு, காரைக்குடி, கொங்குநாடு, கிராமப்புற சமையல் முதல் சைனீஸ், இத்தாலியன், பிஃரெஞ்சு, இங்க்லீஷ், வட இந்திய உணவு வகைகள் வரை எல்லாமும் சென்னையில்...
வைகுண்ட ஏகாதேசியென்றால் ஸ்ரீரங்கம் மட்டுமல்ல – இந்த கோவில்களும் சிறப்பு தான்!
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என கிருஷ்ண பரமாத்மாவே கூறியுள்ளார், அந்த அளவுக்கு புனிதம் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. உற்சவத்திற்கு எல்லாம் உற்சவம் வைகுண்ட...
உணவுப் பிரியர்களுக்கு ஏன் சென்னை பெஸ்ட் ஸபாட் ஆக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது
சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள ஒரு சிறய கடையில் காலை 11 மணிக்கெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. 11 மணிக்கு தொடங்கும் பிரியாணி விற்பனை, இரவு 11 ஆன பின்னரும் முடிந்த...
தேசபக்தியைத் தூண்டும் இந்தியா பார்டர் – ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!
இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் புவியியல் எல்லையான வாகா-அட்டாரி எல்லையை பார்வையிடாமல் அமிர்தசரஸ் பயணம் முழுமையடையாது. ஒவ்வொரு நாளும், எல்லையில் ஒரு சிறப்பு பீட்டிங் ரிட்ரீட் விழா...
சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேர தூரத்தில் உலகத்தர பார்ட்டி டவுன் – வெல்கம் 2023!
புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு சில தினங்களே இருக்கிறது! ஆனால் இன்னமும் நீங்கள் உங்களது புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பற்றிய ஐடியா எதுவும் இல்லாமல் திகைக்கிறீர்களா? வெளிநாடு செல்லவோ அல்லது வெகு...
விமான டிக்கெட்டை ரத்து செய்யவோ, பயண தேதியை மாற்றவோ இனி கட்டணம் வசூலிக்கப்படாது பயணிகளே!
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்த பின்னர், பயணிகளை கவர பல்வேறு சுவாரஸ்யமான திட்டங்களையும் அம்சங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. பயண தேதியை மாற்றிக்...
இரவில் நீல நிறத்தில் ஜொலிக்கின்ற வித்தியாசமான இந்திய கடற்கரைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கிட்டத்தட்ட 7,000 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரையை உள்ளடக்கிய இந்தியாவில் மணல் சூழ்ந்த கடல்கள், மலைகளுக்கு நடுவில் கடல்கள், சுற்றிலும் பனை தோப்புகள் அடங்கிய கடல்கள், சதுப்பு நில கடற்கரைகள்...
நீங்கள் சிதம்பரம் சென்றால் மிஸ் பண்ணாமல் இந்த இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!
சிதம்பரம் நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான ஊர் தான்! தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிறிய நகரம் 5 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து...
கடற்கரைக்கு என்று 10 நாள் சர்வதேச திருவிழாவாம் – கேரளா செல்ல இதுதான் பெஸ்ட் டைம்!
கடற்கரையில் திருவிழாவா? என்ன திருவிழா? எங்கே நடக்கிறது? அங்கே என்னவெல்லாம் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? "கடவுளின் சொந்த தேசமான" கேரளாவில் அது வெகு விமர்சியாக நடைபெறுகிறது. எப்பொழுதும் ஒரு...
கொரோனா வந்தால் வரட்டும் – எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியம் என்கிறது கோவா!
கொரோனாவாவது, கட்டுப்பாடுகள் ஆவது! எங்களுக்கு பயம் இல்ல - அதுக்கு இதுதான் சேம்பிள் என்கிறது போல் கோவா அரசு ஒரு அறிக்கை விட்டுள்ளது. ஆம்! ஜனவரி 2, 2023 வரை கோவாவில் கோவிட்-19 தொடர்பான...
இந்த தெற்காசிய நாடுகளுக்கு செல்கிறீர்களா? கொரோனாவுடன் வீடு திரும்புவீர்கள் மக்களே – உஷார்!
இந்தியாவில் இருந்து தெற்காசிய நாடுகளுக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். பேச்சுலர்களின் தலைநகரான தாய்லாந்து, ஹனிமூன் செல்பவர்களின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் பாலி, கலாச்சாரத்தை கண்டு...
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில்கள் இவைகள் தானாம்!
கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் நிறைந்த நாடாக பெருமிதமாக நிற்கும் இந்தியா உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் ஆன்மீக சுற்றுலா எப்போதும்...
இந்த கோவிலில் சிவபெருமானுக்கு சுட சுட வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுமாம் - ஏன்?
ஆதியும் அந்தமும் அடிமுடியும் காண முடியாத அந்த பரம்பொருள் சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார்! ஒரு சிறு கல்லையும் கூட அவரென நினைத்து தண்ணீர் ஊற்றி சிறு வில்வத்தை அதன் மேல் போட்டால் போதும் அங்கு வந்து...
புதிதாக பரவிவரும் கொரோனவால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் – லாக் டவுன் வருமா?
இப்பொழுதுதான் மெது மெதுவாக இயல்பு நிலை உலகெங்கும் திரும்பிக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டை சிறப்பாக வரவேற்க எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் கொரோனா பரவி...
இந்த காரணங்களுக்காக எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தை கட்டாயம் பார்வையிட வேண்டும் மக்களே!
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 16 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக நின்று தமிழ்நாட்டின் ஒரு ரத்தினக்கல்லாக காட்சியளிக்கிறது. தினசரி சுமார் 1000 பார்வையாளர்கள் வருகையுடன்...