கண்டாலா - விடுமுறை வாசஸ்தல சொர்க்கம்
ஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில் உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின்......
கோலாப்பூர் - இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்!
கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய......
சதாரா - பாரம்பரிய அடையாளங்களை சுமக்கும் ஏழு மலைகள்!
சதாரா மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 10,500 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது மேற்கில் ரத்னகிரி, கிழக்கில் சோலாப்பூர், வடக்கில் புனே, தெற்கில் சாங்க்லி போன்ற மாவட்டங்களை......
மஹாபலேஷ்வர் – பசுமை குன்றா எழில்மலைக்காட்சிகள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி......
கர்னாலா – பறவை காதலர்களின் புகலிடம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள்......
ஹரிஹரேஷ்வர் – இறைவனின் எழில் இல்லம்
ஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு......
மாத்தேரான் - திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டும் மலைவாசஸ்தலம்
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிறிய அதே சமயம் மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் இந்த மாத்தேரான் ஸ்தலம் ஆகும். தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம்......
சாவந்த்வாடி - சொக்கவைக்கும் பேரழகு
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாவந்த்வாடி நகரம், பசுமையான காடுகளுக்கும், கவின் கொஞ்சும் ஏரிகளுக்கும், மலைகளுக்கும் நடுவே இந்திரலோகம் போல......
மும்பை - இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல......
டப்போலா - குட்டி காஷ்மீர்
மகாராஷ்டிராவின் குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் டப்போலா கிராமம் மகாபலேஷ்வரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் திகழ்ந்து வருகிறது. இந்த......
குஹாகர் - புராதனக் கோயில்களும்! எழில் கொஞ்சும் கடற்கரைகளும்!
இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் எனும் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும் கம்பீரமான சஹயாத்ரி......
கர்ஜத் – பேரமைதிமிக்க சாகச மையம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் ஒரு நகரமாகவும் துணை மாவட்டமாகவும் இந்த கர்ஜத் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை......
கணபதிபுலே – இந்தியாவின் கரீபியன் கடற்கரை
கணபதிபுலே எனும் இந்த கடற்கரை நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் உள்ளது. இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்ற புகழையும் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில்......
விஜயதுர்க் – வசீகரிக்கும் ஒரு சிறிய நகரம்
மஹராஷ்டிரா மாநிலத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள விஜயதுர்க் ஒரு சிறிய அழகான நகரம். மும்பையிலிருந்து 485 கி.மீ தூரத்தில் சிந்துதுர்கா மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இது......
ஜுன்னர் – கட்டிடக்கலை கேந்திரம்!
இந்திய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகின்ற சுற்றுலாத்தலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரமும் ஒன்றாகும். இது தன் ஆன்மீக,......
புனே- மும்பை மாநகரத்தின் நுழைவாயில்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது. புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற......
அஷ்டவிநாயக் - விநாயகக்கடவுள்கள் உறையும் ஆன்மீக ஸ்தலங்கள்
அஷ்டவிநாயக் எனும் பெயரிலேயே எட்டு கணபதிகள் எனும் பொருள் அடங்கியுள்ளது. இருப்பினும் அஷ்டவிநாயக் என்பது மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள எட்டு முக்கியமான விநாயக்கோயில்களுக்கு......
சிந்துதுர்க் – ஒரு வரலாற்று கோட்டை
சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை’ என்ற பொருளைத்தரும்......
சிப்லுன் - அழகிய கடற்கரை நகரம்
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம்.......
துர்ஷேத் – இயற்கையின் மடியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்!
அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும்......
பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர்......
ரத்னகிரி - வரலாறு பேசும் துறைமுக நகரம்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும். சிவாஜி மஹாராஜாவின் ஆட்சிக்கு......