பாஞ்ச்கணி - ஆங்கிலேயர்களின் எழில்மிகு கண்டுபிடிப்பு
இரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும்......
ஹரிஹரேஷ்வர் – இறைவனின் எழில் இல்லம்
ஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு......
கொடலா – வசீகரிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் 1800 அடி உயரத்தில் இந்த கொடலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. தன் அமைதியான சூழலுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த கொடலா கிராமம்......
சஜன் - இயற்கையும், மதமும் இணைந்த அபூர்வம்
சஜன் அல்லது சாஜன் என்று அழைக்கப்படும் இந்த சிறு நகரம், மும்பையிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சஜன் நகரம்......
கர்னாலா – பறவை காதலர்களின் புகலிடம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள்......
ஜுன்னர் – கட்டிடக்கலை கேந்திரம்!
இந்திய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகின்ற சுற்றுலாத்தலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரமும் ஒன்றாகும். இது தன் ஆன்மீக,......
கண்டாலா - விடுமுறை வாசஸ்தல சொர்க்கம்
ஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில் உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின்......
சாபுதாரா - பாம்புகளின் இருப்பிடம்!
குஜராத் மாநிலத்தின் வறண்ட சமவெளிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு காணப்படும் சாபுதாரா, குஜராத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் டாங் காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.......
குஹாகர் - புராதனக் கோயில்களும்! எழில் கொஞ்சும் கடற்கரைகளும்!
இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் எனும் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும் கம்பீரமான சஹயாத்ரி......
மஹாபலேஷ்வர் – பசுமை குன்றா எழில்மலைக்காட்சிகள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி......
டப்போலா - குட்டி காஷ்மீர்
மகாராஷ்டிராவின் குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் டப்போலா கிராமம் மகாபலேஷ்வரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் திகழ்ந்து வருகிறது. இந்த......
தமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்
தமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது.......
மாத்தேரான் - திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டும் மலைவாசஸ்தலம்
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிறிய அதே சமயம் மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் இந்த மாத்தேரான் ஸ்தலம் ஆகும். தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம்......
சதாரா - பாரம்பரிய அடையாளங்களை சுமக்கும் ஏழு மலைகள்!
சதாரா மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 10,500 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது மேற்கில் ரத்னகிரி, கிழக்கில் சோலாப்பூர், வடக்கில் புனே, தெற்கில் சாங்க்லி போன்ற மாவட்டங்களை......
நாசிக் - பாரம்பரியத்தில் ஊறித்திளைக்கும் பழமையும்! நாகரிகத்தின் சாயம் படிந்த புதுமையும்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் நாசிக் நகரம் திராட்சை ஒயின் தயாரிப்பின் தலைநகர் என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கு விளையும் திராட்சைக்கு பெயர் பெற்றது. மும்பையிலிருந்து......
போர்டி - கடற்கரை நகரம்
மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது.......
புனே- மும்பை மாநகரத்தின் நுழைவாயில்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது. புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற......
கர்ஜத் – பேரமைதிமிக்க சாகச மையம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் ஒரு நகரமாகவும் துணை மாவட்டமாகவும் இந்த கர்ஜத் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை......
சில்வாஸா - இயற்கையின் மடியில் அமைதிப்பிரதேசம்!
தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக இந்த சில்வாஸா விளங்குகிறது. போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இந்நகரம் ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற......
இகத்புரி - மனம் மயக்கும் புராதனப் பேரழகு!
சஹயாத்ரி மலைத்தொடரின் மடிப்புகளில் சௌகரியமாக அமர்ந்திருக்கும் புராதன மலை நகரம் இந்த இகத்புரி ஆகும். நாசிக் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மஹாராஷ்டிராவின் முக்கியமான மலை......
மால்ஷேஜ் காட்– சரித்திரத்தின் ஜன்னல்களாய் திகழ்ந்திடும் கோட்டைகள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மால்ஷேஜ் காட்......
சிப்லுன் - அழகிய கடற்கரை நகரம்
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம்.......
துர்ஷேத் – இயற்கையின் மடியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்!
அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும்......
பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர்......