சிவபெருமானுக்கான இந்த திருநாக்கரா மஹாதேவா கோயில் 16ம் நூற்றாண்டில் தெக்குங்கூர் ராஜாவால் உருவாக்கப்பட்டுள்ளது. இது கோட்டயம் பிரதான நகரத்திலேயே அமைந்துள்ளது.
கேரள பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் காணப்படும் கூத்தம்பலம் எனப்படும் நடன அரங்கின் வடிவமைப்பு...
கோட்டயம் மாவட்டத்தில் பல்லோம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இந்த நாட்டகம் ஆகும். கோட்டயத்திலிருந்து 6.5 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது.
பசுமையான இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் வீற்றிருப்பதால் தன் இயற்கை அழகுக்காகவே நாட்டகம் கிராமம்...
பனச்சிகாடு எனும் சாந்தம் வழியும் அழகிய கிராமம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.
கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிகாடு கிராமம்...
இலவீழாபூஞ்சிரா எனும் இந்த இடம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. அழகு மலைகளின் மடியில் வீற்றிருக்கும் இது தன் ரம்மியமான இயற்கைக் காட்சிகளால் மனதை கொள்ளை கொள்ளுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 3200 அடி...
கோட்டயத்திலிருந்து பலா-ஈராட்டுப்பட்டா செல்லும் வழியில் பூஞ்ஜார் எனும் இடத்தில் இந்த பூஞ்ஜார் அரண்மனை அமைந்துள்ளது. பலவித ராஜவம்ச நினைவுப்பொருட்கள், அழகிய சிலைகள் மற்றும் பாறைகளில் வடிக்கப்பட்ட விளக்குகள் போன்றவற்றை இந்த அரண்மனையில் காணலாம்.
இங்கு அழகான...
கோட்டயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச் எனும் தேவாலயம் அமைந்துள்ளது. இது 1579ம் ஆண்டில் தெக்கும்கூர் ராஜாவால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச் சபையின் கீழ் அடங்கியுள்ள இந்த தேவாலயம் கேரள பாணியையும்...
கோட்டயம் பகுதியின் முக்கிய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் தழத்தங்காடி ஜும்மா மஸ்ஜித் கோட்டயத்திற்கு அருகில் உள்ள தழத்தங்காடி எனும் சிறு நகரில் அமைந்துள்ளது.
‘பன்னூறாண்டு’ காலத்துக்கும் மேற்பட்ட பழமையுடன் இந்த மசூதி காட்சியளிக்கிறது....
கோட்டயத்தின் தெற்குப்பகுதியிலுள்ள கொடிமத்தா எனும் இடத்தில் இந்த பள்ளிப்புரத்து காவு எனும் கோயில் அமைந்துள்ளது. பத்திரகாளிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் ஐத்திய மாலா எனும் இலக்கியம்ம் படைத்த ‘கொட்டாரத்தில் சங்குண்ணி’ என்பவரின் வம்சத்துக்கு...
கோட்டயத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் சங்கணாச்சேரியில் இந்த சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. கேரளாவில் முருகனுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒருசில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
மிகப்பழமையான இக்கோயில் 753ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று...
கேரளாவில் சரஸ்வதி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கோயிலாக இந்த சரஸ்வதி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. சிங்கவனம் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோயில் தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி, கீழேப்புரம் நம்பூதிரி...
திருவெற்பு கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயில் கேரளாவிலுள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். கோட்டயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் மீனாச்சில் ஆற்றின் கரையில் இந்த கோயில் வீற்றுள்ளது.
1500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோயிலைச்சுற்றி பலவிதமான...
கோட்டயத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இந்த கோட்டத்தவலம் குகை அமைந்துள்ளது. குரிசுமலாவில் உள்ள முருகன் கோயிலுக்கு அருகிலேயே இந்த அற்புதமான குகை காணப்படுகிறது.
கோட்டயத்தை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த குகையை பாறைகளில்...