சாத்தால் – இமாலய அடிவாரத்தில் ஏழு ஏரிகளின் அழகு தரிசனம்!
சாத்தால் நகரம் இமாலயத்தின் அடிவார மலைப்பகுதியில் வீற்றிருக்கும் ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1370மீ உயரத்தில் அமைந்துள்ளது.சாத்தால் எனும்......
புலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும். மகாபாரத இதிகாச காலத்திலேயே இந்த நகரம் இருந்தததாக......
ருத்ரபிரயாக் – ருத்ரா வீற்றிருக்கும் புனித பூமி
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த சிறு நகரமான ருத்ரபிரயாக் சிவபெருமான் ருத்ரா அவதாரத்தில் வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். ஹிந்து புராணிகங்கள் இந்த......
யமுநோத்ரி - சூடான நீரூற்றுகளின் மத்தியில் குளிர் வீசும் பகுதி!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் யமுநோத்ரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றின் பெயரிலிருந்து இந்த......
ஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்
அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். 'சப்த புரி' என்றழைக்கப்படும்......
யமுனா நகர் - இயற்கையின் அரவணைப்பு!
யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற......
தனௌல்டி - சோம்பித் திரியும் புதுவித அனுபவம்!
ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. அமைதியான மற்றும் தூய்மையான......
அம்பாலா - இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!
அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம்.......
கசௌலி – காலனிய வசீகரம் தவழும் மலைவாசஸ்தலம்
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் இந்த கசௌலி எனும் பிரசித்தமான மலைவாசஸ்தலம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் ராமாயண......
நொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்!
நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல்......
பவுரி - ஆலயங்களும் காடுகளும் அலங்கரித்த எழில் ஓவியம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் மிக அழகிய பகுதி பவுரி ஆகும். பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில்......
மீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது.......
தேவ்பிரயாக் - தெய்வீக ஓடைகள் சங்கமிக்கும் இடம்!
கடல் மட்டத்தில் இருந்து 2732அடி உயரத்தில், உத்தரகாண்டின் தேரி கார்வால் மாவட்டத்தில் இருக்கும் தேவ்பிரயாக் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். ஆலாக்நந்தா மற்றும் பகீரதி நதிகள் சங்கமிக்கும்......
கத்கோடம் - புத்துயிர் பெறும் உள்ளங்கள்!
உத்தரகண்ட் மாநிலத்தின் கவுலா நதிக்கரையில், குமாவோன் மலைகளின் நுழைவாயிலாக கத்கோடம் பகுதி காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. குமாவோன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இவ்விடம்......
கஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்!
டெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று......
குஃப்ரி –சிம்லாவின் பனிக் கிரீடம்
குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மக்கள் பேசும் மொழியில் 'ஏரி' என்று......
லாண்ஸ்டவுன் - புத்துயிரூட்டும் புதிய இடம்!
போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன `லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது. கார்வாலி......
மோரி – டான்ஸ் பள்ளத்தாக்கின் நுழைவாயில்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்திலுள்ள உள்ள அழகிய கிராமம் மோரி. இந்த புகழ் பெற்ற சுற்றுலாதலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஜாவ்ன்சார்......
முக்தேஸ்வர் - மோட்சம் வழங்கும் சிவபெருமான்!
இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலம், எழில்மிகு மலைகளுக்கும், இயற்கைக் காட்சிகளுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், இந்த மாநிலத்தில் இயற்கை அழகு......
கேதார்நாத் – ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலம்
இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத் எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.......
மொராதாபாத் – பரபரப்பில்லாத முகலாய புராதன நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்......
சிம்லா - மலைவாசஸ்தலங்களின் ராணி
'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.......
பீம்தால் - அமைதியான நீரோடைகளும், புனித ஆலயங்களும்!
பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும் பழமையானது. பீம்தாலிலிருநது `காத்கோடாம்',` குமோன்' மலைகள், நேபாள், மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய......
பஞ்ச்குலா - இயற்கையழகும், தொழிற்சாலைகளின் கம்பீரமும்!
இந்தியாவின் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில், சண்டிகரின் துணை நகரமான பஞ்ச்குலாவும் ஒன்று. பஞ்ச்குலா மாவட்டத்தின் ஐந்து நகரங்களுள் ஒன்றான பஞ்ச்குலா, பஞ்சாபின் மொஹாலி நகருடன் தன்......
முசூரி - பனிமலைகளின் மகாராணி!
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது......
சண்டிகர் - நவீன இந்தியாவின் முதல் ‘திட்டமிட்ட நகர வடிவமைப்பு’!
வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான......
குருக்ஷேத்ரா – புராதன இந்திய இதிகாச மரபின் மையக்களம்
குருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி’ எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு’ ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர்......
ராம்கர் - சாகசங்களை அரங்கேற்றும் இடம்!
ராம்கர் என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது மலையின் மேல் காணப்படுவது 'மல்லா'......
கோமுக் - பனியாறுகளின் தாயகம்!
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம், ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒரு அழகிய சுற்றுலாத் தலம் கோமுக் ஆகும். இந்த கோமுக் பகுதி......
ஜாகேஷ்வர் - சக்திகளின்உறைவிடம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1870 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம்தான் ஜாகேஷ்வர். இவ்விடம் லாகுலிஷ் சைவத்தின்......
டெல்லி – அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்
மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு......
கல்சி - கவின் கொஞ்சும் குக்கிராமம்!
உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் கல்சி. ஜான்சர்-பவர் என்ற ஆதிவாசியினரின் வாழ்விடத்தின் நுழைவாயிலாக......
அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!
உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி......
ஜோஷிமத் - மனிதர்களை நெறிப்படுத்தும் மதங்கள்!
ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் பனி மூடிய இமாலய......
கங்கோத்ரி - கங்கையின் தாய் வீடு!
கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல்......
ராணிக்கேத் – வரலாற்றுகால ராஜவம்ச மலைவாசஸ்தலம்
அல்மோரா மாவட்டத்தில் உள்ள இந்த ராணிக்கேத் எனும் ரம்மியமான மலைவாசஸ்தலம் ‘ராணியின் புல்வெளிப்பிரதேசம்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கதைகளின்படி......
பட்டியாலா - ஹிந்துஸ்தானி இசை வாழுமிடம்!
தென் கிழக்கு பஞ்சாபில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான பட்டியாலா கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சர்தார் லக்னா மற்றும் பாபா ஆலா சிங்கால் உருவாக்கப்பட்ட......
பானிபட் - இந்தியாவின் கைத்தறி நகரம்!
ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற......
உத்தர்காஷி - வடக்கின் காசி நகரம்!
உத்தர்காஷி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1158 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் ஆகும். உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள இம்மாவட்டம் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம்......
சௌகோரி – இமாலய அடிவாரத்தில் ஒரு கோயில்கிராமம்!
கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் வீற்றுள்ள இந்த சௌகோரி எனும் மலைவாசத்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் மலைகளின்......
கௌஸனி - சிறைபிடிக்கப்பட்ட பேரழகு!
பின்னர், இதன் பெரும் பகுதியை அந்த அரசர், `ஸ்ரீ சந்த் திவாரி' என்கிற குஜராத்தி பிராமணர் வசம் ஒப்படைத்தார். சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதிக்கு வருகை புரிந்த தேசத்தந்தை,......
ஜகத்ரி - ஆலயங்களின் நகரம்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரின் இரட்டை நகரத்தின் பகுதியான ஜகத்ரி நகரம் ஒரு நகராட்சி மன்றம். மேலும் இது இரட்டை நகரத்தில் உள்ள பழமையான நகரமாகும். உயர்தரமான உலோக பொருட்கள்,......
நைனித்தால் – இமாலயத்தில் ஓர் ஏரி நகரம்
‘இந்தியாவின் ஏரி மாவட்டம்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள......
ஹர்சில் - ஏகாந்தத்தின் குடியிருப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது. உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம்,......
கர்ணால் – கர்ணன் உதித்த பூமி!
ஹரியானா மாநிலத்திலுள்ள கர்ணால் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. கர்ணால் நகரமும் மற்றும் மாவட்டம் இங்குள்ள பல்வேறு சுற்றுலாச்சின்னங்கள் மற்றும் இதர......
சம்பா - மனிதனின் காலடிப்படாத சொர்க்க பூமி!
சம்பா என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள டெஹ்ரி கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1524 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை......
சம்பவத் - இறையோடு உறவாடுங்கள்!
சம்பவத் என்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலம், கடல் மட்டத்திலிருந்து 1615 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தனி மாநகராட்சியாக உருவாகப்பட்ட சம்பவத், இங்குள்ள பல......